காந்தி


எல்லோருக்குள்ளும் காந்தி

இருப்பதாகச் சொன்னேன்.

கோட்சேவிற்குள்ளும் 

காந்தி இருந்தாரா 

எனச் சிரிக்கிறான் நண்பன்.

கோட்சே முதலில் கொன்றது

அந்த காந்தியைத்தானே

தோழர்களே.!

Post a Comment

0 Comments