நெகிழி

கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை

கடலுக்குள் அனுப்புகிறார்கள்

கடலோடிகள்.

கரை ஒதுங்கா நெகிழிகளை

இரையென விழுங்கும்,

ஆமைகளும் ஆலாக்களும்

கரை ஒதுங்குகின்றன.

முன்னேறிச் செல்லும்

திமிங்கிலம், மீண்டும் 

கரை ஒதுங்கக்கூடும்.



Post a Comment

0 Comments