சிங்கப்பூர் "தமிழ் முரசு" நாளிதழில்

சிங்கப்பூரில் வெளியாகும் "தமிழ் முரசு" நாளிதழில், திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய "கையிலிருக்கும் பூமி" நூலை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். கொடுக்கப்பட்ட இடத்திற்குள் குறைவாகவே எழுத முடிந்தது.

இந்த நூல் சிங்கப்பூரின் பெரும்பாலான தேசிய நூலகங்களில் வாசிக்கக்கிடைக்கிறது.

#NLB #Singapore #Books

Post a Comment

2 Comments