ஓவியர் மருது அவர்களுடன் கலந்துரையாடல் (நேரலை)

மதிப்பிற்குரிய ஓவியர் மருது அவர்கள் வரும் 21.07.2024, ஞாயிறு இரவு 8 மணிக்கு (இந்திய நேரம்), என்னுடைய "பல்லுயிர்களுக்கானது பூமி" நூல் பற்றி பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கும் தகடூர் புத்தகப் பேரவைக்கு மனமார்ந்த நன்றி. 

ஓவியர் மருது அவர்களுடன் சில மாதங்களுக்கு முன்பாக அறிமுகமானேன். அன்புடன் பழகக் கூடியவர். என்னுடைய நூலை வாசித்து, அவர் உரை வழங்குவது மிகப்பெரிய மகிழ்ச்சி. அவருக்கு என் அன்பும், நன்றியும். 

நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். 


நேரலையில் இணைய :

https://us02web.zoom.us/j/9805204425


Post a Comment

0 Comments