மரமாகும் நூல்கள்

யாருக்கானது பூமி?, தூவி, பல்லுயிர்களுக்கானது பூமி நூல்களின் மூலம் நான் பெற வேண்டிய தொகையை முழுவதுமாக PHCC (Palni Hills Conservation Council) அமைப்பிற்கு நேரடியாக பதிப்பகத்தின் வாயிலாகவே கொடுக்கிறேன். இந்தப் பணம் பழனிமலைத் தொடரில் உள்ள சோலை காடுகளை பாதுகாக்கவும் வளப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

எனவே நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகமும் மரமாக மாறும்.




Post a Comment

0 Comments