நன்னீர் பெருகிய
ஆறுகள் இருந்தன.
அதன் கிளைகள் பலவால்
ஏரிகள் நிரம்பின.
உயிர்க்கொல்லி மருந்துகள்
இல்லா நிலத்தில்
பல்லுயிர்கள் யாவும்
செழித்தே விளங்கின.
கழனிகள் யாவும் மருந்தால் நிரம்ப,
நீந்திய மீன்கள் செத்து மிதந்தன.
சுற்றுச்சூழல் மாசுபட்டதால்
செம்பருந்தினமும் குறைந்தேபோயின.
![]() |
Photo by Karthik Hari |
2 Comments
Awesome 👏🏼
ReplyDeleteThanks Raj 😊
Delete