ஆரம் பிறழாது
வட்டத்துளையமைத்து
அக்கூட்டில் முட்டையிட்டு
காடெல்லாம் இரைதேடி
பின்
அம்மரத்தின் சிறுகிளையில்
பக்கவாட்டில் வந்தமரும்
பட்டாணிக்குருவி.
![]() |
Photograph by Karthik hari |
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
ஆரம் பிறழாது
வட்டத்துளையமைத்து
அக்கூட்டில் முட்டையிட்டு
காடெல்லாம் இரைதேடி
பின்
அம்மரத்தின் சிறுகிளையில்
பக்கவாட்டில் வந்தமரும்
பட்டாணிக்குருவி.
![]() |
Photograph by Karthik hari |
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
3 Comments
Very nice poem about tit.
ReplyDeleteThank you so much
DeleteVery nice
ReplyDelete